Wednesday, January 26, 2011

விழிப்புணர்வு முகாம்

சிவகங்கை:சிவகங்கை வசந்தம் உண்டு உறைவிட பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நன்னடத்தை அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சரளா வரவேற்றார். தாளாளர் அருண் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment